புதுச்சேரி அரசின் 2019-2020 ஆம் ஆண்டிற்கான பட்ஜெட் கூட்டத்தொடர் துணை நிலை ஆளுநர் கிரண்பேடி உரை யுடன் திங்களன்று(ஆக. 26) காலை 9.30 மணிக்கு துவங்கியது. சட்டப் பேரவையில் உரையாற்ற வந்த துணை நிலை ஆளுநர் கிரண் பேடியை பேரவைத் தலைவர் வி.பி.சிவக்கொழுந்து பூச்செண்டு கொடுத்து வர வேற்றார்.